01/04/2018

காவிரி நீர், கர்நாடக தேர்தல் வருவதால் தீர்ப்பை 3 மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய பாஜக அரசு வெளிப்படையாகவே மனு...



காவிரியை கர்நாடக மக்கள் உணர்வு ரீதியாக பார்க்கின்றார்கள் . சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் - மத்திய அரசு.

தண்ணீரை வைத்து பாஜக அரசு மோசமான அரசியல் செய்வதாகவும் , இப்படி வெளிப்படையாக கர்நாடக மக்களுக்கு ஆதரவாக அறிவித்தால் நடக்கவிருக்கும் தேர்தலில் தங்களுக்கு ஒட்டு போடுவார்கள் என பாஜக அரசு குடிக்கும் நீரில் ஓட்டு வேட்டையாடுவதாக கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.