01/04/2018

அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, சிங்கை, மலேசியா, வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களை IndiaBetraysTamilnadu ட்விட்டர் பரப்புரையில் கலந்துகொள்ள அழைக்கிறோம்...


பரப்புரை நாள், நேரம் - இன்று  தமிழ்நாட்டு நேரம் காலை 9 மணி முதல், 24 மணி நேரத்துக்கு.

காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு.
எல்லாத் திசைகளிலும் நதிநீர் தகராறு.

#IndiaBetraysTamilnadu

மனமிருந்திருந்தால் மார்க்கம் இருந்திருக்கும்.

முப்பது ஆண்டு காலமாக காவிரி பிரச்சினையை தில்லிப் பேரரசால்
ஏன் தீர்க்கமுடியவில்லை. தமிழர் விரோத போக்கே காரணமா?

#IndiaBetraysTamilnadu

வரியைக் கொடுத்தோம் வாரிக் கொடுத்தோம்.

வஞ்சித்தாய் எங்களை, விழிப்புற்றோம் நாங்கள்.

#IndiaBetraysTamilnadu

வடவர் ‘நம்மவரும் இல்லை, நல்லவரும் இல்லை’.

#IndiaBetraysTamilnad

நதியில் சதி – இது இந்திய விதி.

#IndiaBetraysTamilnadu

உன்னால் எங்களுக்கு என்ன லாபம்?
பீடித்தது எங்களை தில்லியின் சாபம்.

#IndiaBetraysTamilnadu

காவிரி மேலாண்மை வாரியம்,
அமைக்க மறுக்குது ஆரியம்.

#IndiaBetraysTamilnadu

மனமிருந்திருந்தால் மார்க்கம் இருந்திருக்கும்.

முப்பது ஆண்டு காலமாக காவிரி பிரச்சினையை தில்லிப் பேரரசால்
ஏன் தீர்க்கமுடியவில்லை. தமிழர் விரோத போக்கே காரணமா?

#IndiaBetraysTamilnadu

உங்கள் தேசிய மையநீரோட்டம்
காவிரியில் மட்டும் பாயாதது ஏன்?

#IndiaBetraysTamilnadu

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.