01/04/2018

கடையடைப்பிற்கு ஆதரவு அதிகரிக்கிறது...


ஏப்ரல் 3ந் தேதியன்று நடக்கவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் முழு ஆதரவு...

அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மருந்து கடைகள் அடைக்கபட்டிருக்கும் என்றும், அத்யவசிய மருந்துகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என மக்களுக்கு அறிவுரை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.