01/04/2018

வைகோ நாயுடு ஒரு திருந்தாத ஜென்மம்...


2014ல் பாஜக வுடன் கூட்டணி வைத்த போது மோடியை மற்ற கூட்டணி தலைவர்கள் புகழ்ந்ததை விட அதிகமா புகழ்ந்து கொள்கை பிறப்பு செயலராக மாறினார்..

2016ல் விஜயகாந்த் உடன் சேர்ந்த உடன் மக்கள் நல கூட்டணி என்ற பேரை கேப்டன் கூட்டணி என்று மற்ற தலைவர்களை கேட்காமல் அறிவித்து அதிர்ச்சி தந்தார்...

இப்போது ஸ்டாலின் உடன் சேர்ந்த பின் ஈழப்படுகொலை எல்லாம் மறந்து சொம்பு தூக்க ஆரம்பித்தாச்சு...

தமிழ்நாட்டில் இப்போது நடக்கும் போராட்டங்களுக்கு மூல காரணமே ஸ்டாலினும் கருணாநிதியும் தான்...

அவர்கள் போட்ட கையெழுத்திகு தான் இன்று விஸ்வரூபம் எடுத்து இருக்கு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.