01/04/2018

இந்தியாவுக்கு தப்பி வந்த துபாய் இளவரசி, நடுக்கடலில் சுற்றிவளைத்த இந்திய கடற்படை...


துபாய் பிரதமர் சேக் முகமது பின் ரசீது அல் மக்தூமின் மகளும் துபாயின் இளவரசியுமான சேகா லத்தீபா, தனது நண்பரான அமெரிக்க பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற ஹெர்வ் ஜாபர்ட் என்பவருடன் கடந்த 4-ம் தேதி ஒரு படகில் இந்தியா வந்து கொண்டிருந்தார். 

இதனை அறிந்த இந்திய கடற்படை கோவா அருகே அப்படகை சுற்றி வளைத்து இருவரையும் மீட்டு, ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.