01/04/2018

தமிழா விழித்து கொள்...


சென்னை ஆம்பூர் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நீர்நிலைகளை நாசமாக்கி மக்கள் கேன்சர் போன்ற பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றார்கள்.

அதனால் அங்கே உள்ள தொழிற்சாலைகளையும் மூட வேண்டும். அந்த பகுதியில் வாழும் பல லட்சம் பேர்களின் உயிர் போராட்டம் இது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.