11/04/2018

பெருமை சூதாட்டத்திலா போராட்டத்திலா?


சூதாட்டத்தில் சிக்கி IPL போட்டியில் சென்னை அணி (CSK) 2 ஆண்டுகள் விளையாடாமல் இருந்தது. சென்னையிலும் போட்டி நடக்கவில்லை.

நீங்கள் சாப்பிட சோறு விளைவித்த விவசாயிக்கு கோடையில் குடிநீர் கூட கிடைக்கவில்லை.

சூதாட்டம் செய்து இல்லாமல் போன கிரிக்கெட்டை மக்கள் பிரச்சினைக்காக டிக்கெட் வாங்கியும் நாம் புறக்கணித்தால் என்ன?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.