11/04/2018

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒத்தையில் மறியல் செய்தவர் கைது...


அகில இந்திய மக்கள் சேவை இயக்க தலைவவராக இருப்பவர் தங்க சண்முக சுந்தரம்..

இவர் இன்று காலை திருவையாறு பேருந்து நிலையம் அருகே கண்ணகி கக்கன் காமராசர் ஆகியோரின் படத்துடன் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக்கொண்டு தரையில் படுத்தபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார் அப்போது காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திடு கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியைத் தடை செய் என கோஷமிட்டார் போக்குவரத்து பாதிப்படைந்ததை தொடர்ந்து திருவையாறு காவல் துறையினர் அவரை கைது செய்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.