11/04/2018

தமிழர் நல பேரியக்கம் பொறுப்பாளர் கரூர் ரமேசுக்கு காவல்துறையினர் அராஜக தாக்குதலில் விழா எலும்பு உடைந்த'தால்.....


நுரையீரலில் காற்று புகுந்துவிட்டது
அதனால்  விழாஎலும்பு அருகில் ஓட்டை போட்டுதான் காற்றை வெளி எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் சொல்ல ct" and ultrascan  எடுக்க கொண்டு செல்கிறோம்.

மருத்துமனையில் உள்ளேயே பல போராட்டங்கள் போராட வேண்டி உள்ளது.

தம்பிக்கு
ஆக்ஜிசன் மூலம்
காற்று செல்கிறது.

ஏவல்துறையே
உனக்கு வெகு விரைவில்
பதில் உண்டு.

ராஜீவ்காந்தி மருத்துமனை
சென்னை.

வார்டு எண் 201...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.