13/05/2018

உயர்மின் கோபுரத்திக்கு கீழே 40-90 மீட்டர் அகலத்தில் மின்காந்த கதிர் வீச்சு உள்ளது...


அதன் கதிர்விச்சு(EMF) சுமார் 28mG அளவு உள்ளது.

(EMF)-2mGக்கு மீகுதியான மின்காந்த கதிர் வீச்சு மனித உடம்பை பாதிக்கும். புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது.

மேலும் இந்த மின்காந்த கதிர் வீச்சு(EMF) இருப்பதால், நவின முறைவில் நிலத்தடிநீர் கண்டறிய முடியாது.
ஆதாரம் இதோ...

Statement of Hydrologist Er.K.S.Prakash

ஆக மொத்த விவசாயத்தை அழித்து, நம் நிலங்களை வாழ தகுதியற்ற பகுதியாக மாற்றுகிறது powergrid...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.