13/05/2018

இது சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளிகளின் கூலி போராட்டம்...


ஆனால் அவர்களது கூலி மட்டும் உயராது. குறைந்த கூலி. குடும்பமே உழைத்தாலும் குடும்ப செலவுகளை சமாளிக்க கூட கூலி கிடைக்காது.
நெல்லை மாவட்ட சங்கரன்கோவிலில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த கூலிப்போராட்டம் நடக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.