13/05/2018

வடமாநிலத்திலிருந்து பணிபுரிய வந்தவர்களை கணக்கெடுக்கும் பணி துவங்குவதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமாணி பேட்டி...


வட இந்தியர்கள் குழந்தை கடத்துவதாக வதந்தியால் வட இந்தியர்களை தாக்குவதால் அவர்களை காக்க வடமாநிலத்திலிருந்து வேலைக்காக வந்திருக்கும் வட இந்தியரை கணக்கெடுக்கும் பணியில் இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமாணி தெரிவித்துள்ளார்.

இதுவரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாக்கப்பட்ட வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.