13/05/2018

பெண்வேடமிட்டு பஸ்ஸில் சென்ற இளைஞருக்கு, பொதுமக்கள் தர்ம அடி...


பெண் வேடமிட்டு பஸ்ஸில் செல்ல வேண்டும் என ஆசைப்பட்ட வேலூரை சேர்ந்த இளைஞர் எபனேசர் என்பவர் ரூ. 650 க்கு பர்தா வாங்கி அணிந்து கொண்டு வேலூர்- சென்னை பஸ்ஸில் ஏறி பெண்கள் அருகே அமர்ந்து பயணம் செய்துள்ளார்.

காற்றில் பர்தா விலகியதால், அவரின் சுய உருவம் கண்ட பெண்கள் அலறி அடித்து கூச்சலிட்டனர்...

உடனே பேருந்து நிறுத்தப்பட்டு தர்ம அடி கொடுத்து போலீஸில் அந்த இளைஞரை ஒப்படைத்தனர்.

போலீஸிடம் எனக்கு நீண்ட நாட்களாக பெண் வேடமிட்டு பஸ்ஸில் செல்ல ஆசை என அப்பாவியாக கூறியுள்ளார். உண்மையை உணர்ந்த போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.