20/06/2018

முருகப் பெருமானை அகண்டபாரத தேசத்தில் பழங்காலத்தில் வணங்கினர்...


காந்தாரம் என்பது இன்றைய ஆப்கானிஸ்தான் நாடாகும், மஹாபாரத காந்தாரியின் பிறப்பிடமாக காந்தாரம் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியே..

ஒரு கையில் வேலும் மறு கையில் சேவலும் கொண்ட இந்த முருகனின் சிலை ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டதாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.