20/06/2018

இதைப்பற்றி அடுத்த வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்ப்போம்...


ஆனால் முடிந்தளவு உங்கள் தகவல்களை தேவையற்ற இடங்களில் கொடுப்பதை தவிர்த்தாலே போதுமானது...

முக்கியமாக பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கு அதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்..

ஏனெனில் இங்கு பெண்களை மையமாக வைத்துதான் அனைத்து இணையதள குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன..

எதையும் வேடிக்கையாக பார்ப்பதுதான் நாம் செய்கின்ற ஆகச்சிறந்த தவறு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.