20/06/2018

இயற்கையின் சமநிலையை பார்த்து இருக்கிறீர்களா..?


தயாராக இருங்கள்..

ஒவ்வொரு முறையும் நம்மைச்சுற்றி நம்முடைய இயற்கையை யாரோ சிலர் தங்களின் சுயலாபத்திற்காக அழிக்கும் போது..

நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறோம் அல்லவா..

இயற்கை தனக்கென சமநிலையை தேடிச்சென்றால்..

நமக்கான அழிவு ஆரம்பம் ஆகிறது என்று அர்த்தம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.