30/07/2018

சேலம் 8 வழிச்சாலை எதிர்த்து தற்கொலை...


தனது வீடு விவசாயநிலம் கிணறு போன்ற அனைத்தும் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் என்ற நிலையில்
மனமுடைந்து விவசாயி சேகர், விஷமருந்தி இன்று ஜூலை 29 2018 பிற்பகலில் தற்கொலை.

அவருக்கு 55 வயது மேல்வணக்கம்பாடி, செங்கம் தாலுகா, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.