30/07/2018

ஆதார் உண்மைகள்...


தனிமனித விவரங்கள் பொதுவெளிக்கு கொண்டு வருவது ஏற்றுக்கொள்ளவே முடியாது...

ஏற்கனவே 119 கோடிக்கும் கூடுதலான தகவல்களை திருடும் நிலை உருவாகியுள்ளது. இதில் ரூ10,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட ஆதார் கட்டமைப்பு அரசுக்கு உதவியதை விட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கே பெரிதும் உதவியுள்ளது.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.