29/07/2018

திமுக கருணாநிதி மக்களுக்காக உழைத்தார்...


அடேய் வெண்ணைய்களா... எந்த மக்களுக்காக உழைத்தார்?  அதை தெளிவாக சொல்லுங்கடா....

தான் பெற்ற மக்களுக்காகவும் தன் தெலுங்கின மக்களுக்காகவும் உழைத்தார் என்று சொல்லுங்கடா...

ஐயா.. காமராஜரின் கடைசி காலத்தில் அவரிடம் இருந்தது 120ரூபாய், 4வேஷ்டி, 2சட்டை.. நிறைய புக்ஸ்..

கலைஞரின் சொத்து 1லட்சம் கோடிக்கும் மேல்..

இதுல யாரு மக்களுக்கு உழைச்சது.. ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.