29/07/2018

இங்கே இருப்பது ஒரே பிரச்சனை தான்...


நம் வாழ்வாதாரங்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன...

புதியதாக எட்டுவழிச்சாலை,

நாளை இந்த எட்டுவழிச்சாலை பிரச்சனையை மறைத்து இன்னொரு பிரச்சனை...

ஒவ்வொரு கட்டமாக நம்மை பிரித்தும், உளவியல் ரீதியாக மடைமாற்றுகிறார்கள்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.