30/07/2018

திமுக கருணாநிதியை பற்றி யாரும் பேச வேண்டாம் நாதக சீமான்....


உற்று கவனித்துப் பாருங்கள்...

இந்த தமிழ்தேசிய வியாதிகள் ஈழத்திற்காக பல போராட்டங்களை நடத்துவார்கள், ஆனால் அகதிகள் முகாம்களில் வாழும் அதிககளுக்கு ஆக்கப்பூர்வமான எந்த உதவியையும் செய்திருக்க மாட்டார்கள்.

காரணம் உதவி செய்வது தமிழ்தேசிய வியாதிகளின் வேலையல்ல. கோடிகளை வாரிக்குவிக்கும் ஈழம் மற்றும் தமிழ்தேசியத்திற்கான போராட்டங்களை நடத்துவது மட்டுமே முக்கியம்...

தமிழகத்தில், ஈழம் என்பது வருமானம் ஈட்டும் வியாபாரச் சந்தையே.

மே மாதம் ஆனாலே ஈழ வியாபரம் கொடி கட்டிப் பறக்கும்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.