15/08/2018

சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க கோரிய வழக்கில், வரும் 20ல் பதிலளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...


ஆபத்தான கோரிக்கை எனவும், இதனால் அந்தரங்க உரிமை பாதிக்கும் எனவும் நீதிபதி கருத்து.

சமூக வலைதளங்கள் மூலம் தனிநபர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்பான புகார்களை கையாளுவது குறித்து வரும் 20-ல் நேரில் விளக்கமளிக்க சைபர் குற்றப்பிரிவு டிஎஸ்பிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.