15/08/2018

மோயாற்றில் வெள்ளம்: போக்குவரத்து நிறுத்தம்...


ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட மோயாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மோயாறு அருகே ஆற்றின் வெள்ளத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று சிக்கியதை தொடர்ந்து சுஜில்குட்டை வழித்தடத்தில் மோயாற்றை கடக்க வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மோயாற்று கரை பகுதிகளில் ரோந்து மேற்கொள்ள வனத்துறைக்கு மாவட்ட வன அதிகாரி உத்தரவிடப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.