09/08/2018

சிசேரியனில் உள்ள கொடூர லாபம்...


சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்து குழந்தை எடுத்த பிறகு..

அரசு மருத்துவமனையில் தற்காலிக குழந்தை தடுப்பு சாதனம் குழந்தை பெற்றெடுத்த தாயின் கர்பப்பையில் வைக்கிறார்கள் இதனால் உடனே குழந்தை உருவாகாது என்பதை தாண்டி..

அந்த தாய்க்கு தொடர் உதிரப்போக்கும் தொடர்நது உடலில் பலவீனமாகவும் ஆக்கிவிடும் இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை செய்ய வேண்டும்.

இரண்டு மூன்று முறை அரசு மருத்துவமனையில் காண்பித்து சரியாகவில்லை என்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். .

ஏற்கனவே பலவீனமாகவும் இருக்கும் அந்த தாயை குழந்தையை தூக்கி கொண்டு அலைய வைத்து காசு பார்க்கும் கேவலமான இழி பிறவிகள் இவர்கள். .

அதுபோன்று சிசேரியன் செய்து குழந்தை பிறந்தால் அடுத்த குழந்தையும் சிசேரியன் தான் ஆகும் மற்றுமின்றி இரண்டு குழந்தைக்கு மேல் பெறவும் முடியாது அல்லது மூன்று. அவ்வளவுதான். .

முக்கியமான விஷயம் சிசேரியன் செய்து பிறந்தால் தாய்ப்பால் சுரப்பு வெகுவாகவே குறைய வாய்ப்புள்ளது.

இப்போது லாக்டோஜன்,அமுல்ஸ்பிரே, நான் பவுடர்,இவைகளை கொண்டே குழந்தைகள் வளருகிறது. .

தாய்ப்பால் இல்லாமல் இந்த பவுடர்களை கொண்டு வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் அதனால் சின்ன காய்ச்சல் என்றால் கூட 500 ரூபாய்க்கு மாத்திரை மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். .

இதுல இவ்வளவு இருக்கும் போது வீட்டிலேயே சுக பிரசவம் செய்து கொள்வது எப்படி என்று சொல்லி கொடுத்தாலோஅல்லது வீட்டிலேயே செய்தாலோ கார்பரேட்டுக்கு கோபம் வரத்தானே செய்யும். .

இங்கு விழிப்புணர்வு நமக்குத்தான் தேவை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.