09/08/2018

ஆட்டோவில் விரட்டிச்சென்று ஐம்பொன் சிலையை மீட்ட ஐ.ஜி. பொன். மாணிக்கவேல்...


போரூர் காரம்பாக்கம் பகுதியில் காரில் ஐம்பொன் சிலைகள் கடத்தப்படுவதாக ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி 9 பேர் அடங்கிய குழுவுடன் 3 ஆட்டோவில் சென்ற அவர் புகார் தெரிவிக்கப்பட்ட காரை மறித்தார். பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் காரில் சோதனையிட்ட போது அதில் 20 கிலோ கிராம் எடையில் தாலிக்கொடியுடன் அம்மன் ஐம்பொன் சிலையை கண்டுபிடித்தனர்.

சிலையை கைப்பற்றிய பொன்.மாணிக்கவேல் டீம், சிலை கடத்தியதாக 4 பேரை கைது செய்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.