11/08/2018

கர்நாடகாவிலிருந்து திறந்துவிடப்படும் வெள்ளம்...


ஐட்ரோகார்பன் திட்டத்திற்காக, பாஜக பினாமி அதிமுக அரசு, காவிரி நீரை தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு அனுப்பாமல், கொள்ளிடம் வழியே திருப்புகிறது. தேவைக்கு அதிகமாக கடலில் கொட்டுகிறது.

விவசாயிகள் காவிரி நீரை டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்ப, நீரை தேக்கி விவசாயத்தை அதிகரிக்க வேண்டிய நேரம் இது.

விவசாயிகள், சங்கம் எல்லாம் இருக்கா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.