11/08/2018

இலுமினாட்டி - அடிமைத்தனம்...


அடுத்தவன் சிந்தனையை நீ பின்பற்ற தொடங்கியது முதலே நீ அடிமை தான்...

உன் சிந்தனையின் பிறப்பிடம்...

1.முதல்கோணம் சிந்தனை (மூளை) 
2.இரண்டாவது கோணம்  பார்வை (கண்)
3.முன்றாவது கோணம் மூக்கு
4.நான்காவது கோணம் காது
5.ஐந்தாவது கோணம் நாக்கு
6.ஆறாவது கோணம் தொடுணர்வு.

இந்த ஆறு கோணத்தின் மூலமே  உன்னையும் உலகையும் ஆள்கிறான்...

நீ மனிதன் இல்லை இயற்கை. இயற்கையில் ஒரு புள்ளி.

சிந்தனை முழுக்க உன்னுடையதாக இருக்கட்டும்...

நான் ஏன் பிறந்தேன் ? என்ற ஒரு கேள்வி போதும்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.