11/08/2018

எண்ணங்கள்...


உங்களை சமூகத்தை அழிக்க போவதே நீங்களும் உங்கள் எண்ணங்களும்தான்.

உலகை ஆள்பவர்கள் ஆன்மீக அறிவில் ,அறிவியலில் சிறந்தவர்கள் இது கசப்பான உண்மையும் கூட.

உலகில் எங்கு மனிதர்களின் எண்ணங்கள் போலி கடவுள்களை மறந்து உண்மையான உணர்வு நிலை அதிகரிக்கிறதோ .அதை இறைசக்தி, பிரபஞ்சம் உணர்வதற்கு முன் இவர்கள் உணர்வார்கள் அறிவியல் துணை கொண்டு.

எல்லா உணர்வுகளுக்கும் ஒரு அதிர்வலைகள் (Vibration) உண்டு. அவை பிரபஞ்ச சக்தியோடு சேரும் போது அதற்கான பதில்கள் கிடைக்கும்.

ஆனால் இதை இவர்கள் வேறு விதமான பயன்படுத்துகிறார்கள். போர்கள், பெண்கள், குழந்தைகள் மீது வன்முறை , குடும்ப அமைப்பை சீர்குலைப்பது இது போல. மனிதனின் உலவியல் ரீதியில் திசைதிருப்புவார்கள். பிறகு நல்ல அதிர்வலைகள் குறையும். இவர்களை யாரும் அசைக்க முடியாது.

தன்னலமற்ற சில மனிதர்கள் கடைசிவரை சென்று அடுத்த தலைமுறைக்கு இந்த அதிர்வலைகளை கடத்துவார்கள். இதில் நீங்கள் யார் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். வரலாறு முழுக்க இதுதான் நடந்தது நடக்கவும் போகிறது.

புரிந்தவர்களுக்கு தலை வணங்குகிறேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.