11/08/2018

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க கூடாது என்றால் இது மட்டுமே சாத்தியமாகும்...


ஸ்டெர்லைட் ஆலைக்கு சிப்காட் மூலம் தமிழக அரசு வழங்கிய நிலத்தை குறுகிய கால அவகாசத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சொந்தமான பொருட்களை வெளியேற்றி விட்டு...

நிலத்தை திரும்ப ஒப்படைக்கும்படி சம்பந்தப்பட்ட துறையினர் ஆணை பிறப்பித்து உத்தரவு அனுப்பி உடனடியாக நடவடிக்கை உட்பட்டால்  மட்டுமே ஸ்டெர்லைட ஆலை  மீண்டும்  திறக்க வாய்ப்பில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.