06/08/2018

அதிமுக அரசின் சாலை ஊழல்...


நாங்க வரி கட்டுவோம், சாலை வரியும் கட்டுவோம், அதுக்கு மேல டோல் கேட்டும் கட்டுவோம். அத்தனையையும் ஊழல் பண்ணிட்டு குண்டும் குழியுமா சாலை போடுவீங்க. அதுல விழுந்து செத்தா எங்க வரிப்பணத்துலயே எங்களுக்கே நஷ்ட ஈடு கொடுக்குறதுக்கு ஒரு முதலமைச்சர். அந்த ஆளுக்கு மாசம் ஒரு லட்சம் சம்பளமும் எங்க பணத்துலயே கொடுக்கணும்.

இதை வெளியிடறதுக்கு ஒரு செய்தித்தாள். அதையும் நம்ம காச போட்டு வாங்கி படிக்கணும்.

இதை எல்லாம் வாய மூடிகிட்டு படிச்சிட்டு போற வரைக்கும் நமக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

- சுபத்ரா, அறப்போர் இயக்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.