06/08/2018

லஞ்ச புகாரில் சர்வேயர் கைது...


காஞ்சிபுரம் பெருநகராட்சியில் பணியாற்றி வரும் சர்வேயர் சங்கர்... சர்வே செய்ய அசோகன் என்பவரிடம் 2000 ரூபாய் லஞ்சம் வாங்கும் போது காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவும் பிடிப்பட்டார்.

மேலும் காஞ்சிபுரம் பெருநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.