13/08/2018

என் தாயை கொன்றவனோடு நான் எப்படி சமரசமோ, நட்பு ரீதியாகவோ இருக்க முடியும்...?


அப்படி இருந்தால், அது என் தாய்க்கு நான் துரோகம் செய்வது போன்றது..

இந்த அடிப்படையே தான் அரசியல் நாகரீகம் எனக்கூறி கூறி கடந்த 50 ஆண்டுகளாக நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள்..

அரசியல் நாகரீகம் என்ற ஒரு கொடூரத்தை உங்கள் மனதில் உளவியல் ரீதியாக அதை நல்லதாகவும், இதுதான் நவயுக நாகரீக அரசியல் எனவும் திணித்து விட்டார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.