13/08/2018

பிறவியின் நோக்கம் பற்றி...


ஆண்டவன் படச்சான் என் கிட்ட கொடுத்தான் என்ன அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான் என்ன அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்...

இந்த பிரப்பஞ்சம் படைத்து ஒவ்வொரு உயிருக்கும் உணர்வை கொடுத்து அதை
பயன்படுத்தி அனுபவிக்கவே அனுப்பிருக்கிறது..

உயிரினங்களிளே மேம்பட்ட ஒரு விலங்கு என்றால் மனித பரிமாற்றமே
ஆமாம் நம்மை விட உணர்வுகளே பிரித்து பார்க்கும் வல்லமை எந்த உயிருக்கும் இல்லை.

நமக்குள் உதயமாகும் எண்ணங்களை ஒவ்வொரு விதமாக வெளியே காட்டுவோம் (உணர்வுகள்)அப்படி நீங்க எத வெளிய காட்டுறோமோ அதுவே கிடைக்கும் நமக்கும்.

உணர்வின் உதவியோடு நாம் செய்யும் அல்லது எதிர்வினையாற்றும் செயல்களுக்கு ஆதி புள்ளி எண்ணங்கள் அதை வெளியே கொண்டு வருவது உணர்வுகள்..

ஆக மொத்த விளையாட்டுமே உணர்வுகளை வைத்து தான் இருக்கு (எந்திரன் படத்தில் வசிகரன் சிட்டிக்கு உணர்வு கொடுத்த விசயத்த நினைவுல வச்சுக்கோங்க).

இது மூலம் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் பதிலுக்கு திரும்ப வாங்க வேண்டும் இந்த கணக்கு எப்போ முடியுதோ அப்போ பிறவி இல்லை (ஏதுமற்ற நிலை / எண்ணங்கள் உதயமாக இருத்தல்).

அதாவது ஒருவனை அடிச்சுடோம் னா நீ பதிலுக்கு அடி வாங்கனும். வாங்காம இறந்தாலும் அந்த அடிவாங்க திருப்பி இந்த சக்கரத்துக்குள்ள தூக்கி போட படுவாய் இந்த சக்கரத்த நிறுத்தனும் எல்லாத்தையும் அனுபவித்து....

ஒரு பிறவில பணக்காரனா இருப்ப மறுபிறவில பிச்சகாரனா கூட இருப்ப...

Simple la solla போனா வாழ்க்கை என்பது அனுபவம்/அனுபவிக்க (தோன்றுவதை செய்யுங்க.. சரி தப்புனு எதுவும் இல்லை)
எல்லாதையும் அனுபவித்து பிறகு எல்லாத்தையும் தூக்கி போடனும் (இதுவே பிறப்பின் ரகசியம்)...

உனக்கு முழுமையா கற்பித்து கொடுத்த பிறகு பிரபஞ்ச சக்தி அதோட இணைத்துக் கொள்ளும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.