24/09/2018

தான்சானியா படகு விபத்து: பலி எண்ணிக்கை 136 ஆக உயர்வு...


கிழக்கு ஆஃப்ரிக்காவின் தான்சானியா நாட்டில் உள்ள புகழ்பெற்ற விக்டோரியா ஏரியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது. மீட்கப்பட்டவர்களில் பலர் தொடர்ந்து உயிருக்குப் போராடி வருவதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இப்படகில் 400க்கும் அதிகமானோர் ஏற்றப்பட்டதே விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.