24/09/2018

ரயிலில் டீ, காபி விலை உயர்ந்தது...


ரயிலில் விற்பனை செய்யப்படும் டீ, காபி ஆகியவற்றின் விலையை உயர்த்த ரயில்வேத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி 170 மில்லி அளவு கொண்ட காபி 7 ரூபாயில் இருந்து 10 ரூபாய்க்கும், தேனீர் வழக்கம்போல ஐந்து ரூபாய்க்கே விற்பனை செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.