24/09/2018

தமிழ் படித்தால் சோறு கூட கிடைக்காது என்ற கன்னட ஈ.வே. ராவின் தமிழ் மீதான வன்மத்தை செயல்படுத்திய திராவிட ஆட்சியாளர்கள் வீழும் வரை தமிழர் நாட்டில் தமிழ் எழாது...


கடல்கள் கடந்து தமிழின் பெருமை அறிந்து அதை விரும்பி படிக்க ஆவலோடு இருக்கும் மாணவர்களின் விருப்பத்திற்காய் தமிழை பாடமாக ஏற்கிறது பெய்ஜிங் பல்கலைக்கழகம் ஆனால் இங்கோ அடிப்படை வசதிகள் செய்து தராமல் அரசு பள்ளி மாணவர்களை அச்சப்படுத்தி வெளியேற்றிவிட்டு பள்ளிக்கூடங்களை ஆயிரக்கணக்கில் மூடி வருகிறது திராவிட அரசு.. 

https://www.indiatimes.com/news/india/a-university-in-beijing-is-teaching-tamil-just-because-the-students-just-love-the-language-353355.html

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.