25/09/2018

கார்பரேட் கைகூலி பாஜக மோடி ஓழிக... பாசிச பாஜக ஓழிக...


நரேந்திர மோடி வந்தால் நாடு சுபிட்சமாயிரும்னு  சொன்னவன் எல்லாம் இன்று வெறுங்காலால் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்..

பெட்ரோல்  விலையைக் கேட்டாலே மக்கள் வயிறு பற்றி எரிகிறது. அடிமனம் கலங்குகிறது.

அடக்கவிலை 40 விற்பனை விலை 100 என்றால் எப்படி தாங்கமுடியும் ?

எப்போது ஆட்சியை விட்டு ஒழிவான் இந்த படுபாவி என்று ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

எரிவாயு விலையும் நாள்தோறும் ஏறிக்கொண்டு இருக்கிறது. மக்களை நட்டாற்றில்  விட்டுவிட்டார்கள் மத்திய ஆட்சியாளர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.