25/09/2018

கலியுகத்தின் இறுதியில் மனிதனுக்கு தவறான விஷயங்கள் அனைத்தும் எளிதில் கிடைக்கும்...


(நாமே இறுதி காலத்தில் வாழும் அற்புத வாய்ப்பு பெற்றவர்கள்  மற்ற காலத்தில் கர்மா கழிப்பது கடினம் ஆனால் இந்த காலத்தில் அது எளிது. கர்மா கழிக்க தான் பிறப்பை எடுத்து உள்ளோம்)

பெரும்பான்மை மக்கள் எதோ ஒரு போதைக்கு அடிமை ஆகி கிடப்பார்கள்.

இது அனைத்தும் உண்மையான மனிதனை கண்டு அறிய உலகம் நமக்கு தரும் சோதனை இத்தனை கெட்ட விஷயங்கள் இருந்து விலகி நன்மை செய்பவனே உண்மையான மனித நேயம்  உள்ளவன்.

அவனால் மட்டுமே உலகத்தில் கலியுகம் முடித்த பின்பு வாழ முடியும்.

இங்கு பலரும் 1000 acre சொத்து வாங்கி போடுகிறார்கள். இதை வைத்து எண்ண செய்ய முடியும..

உங்களுக்கு பிள்ளை இல்லை என்றால் இந்த சொத்து யாருக்கு போகும்
உங்கள் புகழ் யார் பேசுவார்கள்.
உங்கள் அதிகாரத்தை யார் போற்ற போகிறார்கள்.

மனிதனின் உண்மையான சொத்து அவனது குடும்பம் மட்டுமே..

அதை அடைய விடாமல் தான் இந்த கலியுகம் மற்ற பொய் விஷயங்கள் சொத்தாக காட்டுகிறது.

அனைவரும் உண்மையான செல்வம் சேருங்கள்...

அன்பு என்னும் அற்புத செல்வம்
மனைவி என்னும் இன்பச்செல்வம்
குழந்தை என்னும் அழகிய செல்வம்
பெற்றோர் என்னும் பிரபஞ்ச செல்வம்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.