25/09/2018

பிறப்பும் இறப்பும்...



இங்கு பிறப்பு எப்படி ஒரு பகல் போன்றோ அப்படி இறப்பு  ஒரு இரவு போன்று...

அப்போது தான் வாழ்கை முழுமை பெரும்.

இறப்பை கண்டு அஞ்ச தேவை இல்லை.

நாம் பிரபஞ்சம் இடம் நமது விருப்பத்தை கேட்கலாம்..

ஆனால் அதுவே நமக்கு எதை கொடுக்க வேண்டுமோ அதை தகுந்த நேரத்தில் கொடுக்கும் அப்போது அதை பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

சிறு கதை படித்து பாருங்கள் கருத்தை எடுத்து கொள்ளுங்கள்...

அதில் சிறந்த வரி..

மனிதனுக்காக மதமே தவிற... மதத்திற்காக மனிதன் அல்ல...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.