29/10/2018

20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால் விசிக போட்டியிடாது- விசிக திருமா பேட்டி...


விசிக புறக்கணிப்பை தொடர்ந்து அனைத்து கட்சிகள் மகிழ்ச்சி....

அட தமிழின துரோகி மானங்கெட்ட திருமா...

நீ கட்சி தொடங்கியதில் இருந்து இன்று வரை ஒரு முறையாவது தனித்து தேர்தலில் போட்டி போட்டுள்ளாயா.?

தெலுங்கர்களின் திராவிடக் கட்சி காலில் விழுந்து ஒன்றோ அல்லது இரண்டுரோ சீட்டும் பணமும் வாங்கி நீ மட்டும் சொகுசாக வாழுற உனக்கு இம்பூட்டு பேச்சா...

உன் வேலையே...
சாதி கலவரம் பண்ணுறது..
கட்டப்பஞ்சாயத்து பண்ணுறது..
தமிழினம் எழுச்சிப் பெற்றால் அதை திசைத் திருப்புவது...

இந்த மானங்கெட்ட பொழப்புக்கு தானே நீ கட்சியே வச்சிட்டிருக்க...

தமிழக மக்களுக்கோ.. அல்லது நீ செய்கிற சாதி அரசியல் சார்ந்த மக்களுக்காகவது எதாவது நன்மை செய்திருக்கியா..?

போயா அங்கிட்டு... இடையில் வந்து காமடி பண்ணாத...

நீ என்றுமே தமிழினத்தின் துரோகியே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.