29/10/2018

கூட்டு பிராத்தனை கோடி நன்மை செய்யும் என்பது பெரியோர்களின் வாக்கு...


நம் பாரம்பரிய நெல் இரகங்கள் 250க்குமேல் தேடி கண்டுபிடித்து தன் வாழ்நாளையே இதற்காக செலவு செய்த மனிதநேயம் மிக்க மனிதர் அன்ணன் நெல் ஜெயராமன் உடல்நலம் தேற இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் நண்பர்களே..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.