29/10/2018

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பெண் போலீஸின் கடமை உணர்வு...


உத்தரபிரதேசம் ஜான்சி காவல் நிலையத்தில் பணி புரியும் பெண் போலீஸ் ஏ.எஸ்.அர்ச்சனா கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது 6 மாத குழந்தையை பக்கத்தில் வைத்துக்கொண்டு தனது பணியை மேற்கொண்டார். இதனை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் ஒரு போலீஸ் அதிகாரி ஏற்றினார். தற்போது அது இண்டர்நெட்டில் வைரலாகி உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.