23/11/2018

மின்சாரம், குடிநீர், பால், உணவு, தங்கும் வசதி உடனடியாக செய்ய வேண்டும் - பாமக மரு.அன்புமணி ராமதாசு...


உடனடி நிவாரணமாக ஒவ்வொரு குடும்ப கணக்கிலும் 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும். இறந்தவர் குடும்பங்களுக்கு 50 லட்சம் இழப்பீடு தர வேண்டும்.

விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

புது வீடுகள் கட்டித் தர வேண்டும்.

உடனடி, நீண்ட கால திட்டங்களுக்காக
புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.

மரு.அன்புமணி ராமதாசு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.