23/11/2018

தமிழ்நாட்டின் பல உண்மை முகங்கள் வெளி வருகின்றன...


அது, இப்படியும் சாமான்ய மக்கள் இன்னும் வாழ்கிறார்களா..? என்று..

இதை சரிசெய்யாமல் தான் ஒவ்வொரு அரசியல்வியாதியும் இதுவரை இங்கு இருந்து இருக்கின்றார்கள், இருக்கிறார்கள், இருந்துக்கொண்டே இருப்பார்கள்..

நாம் அவர்களுக்கு வாக்குகளும் அளித்து இருக்கிறோம்.

சென்னை வாசிகளே, நினைவில் கொள்ளுங்கள்...

இனி நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு சோறும் என் மக்கள் இழந்த இழப்புகளும், அவர்களின் கண்ணீரும் தான்..

இவன் ஏன்..? எப்பவும் சென்னையை மட்டும் கூறுகிறான் என சிலர் திட்டலாம்..

தலையெழுத்து சென்னையை காரணம் காட்டி தானே, இங்கு தமிழ்நாடு வளர்ந்து விட்டதுனு இங்கு பல அறிவாளிகள் கதை கூறுகிறார்கள்..

சென்னை மட்டும் தமிழ்நாடு இல்லை, சொல்லப்போனால் சென்னைதான் தமிழ்நாட்டில் இல்லை..

இனி சென்னை எங்கே இருக்குனு கேட்டா, என்ன சொல்வீங்க..

அது குசராத் பக்கம் இருக்குனு சொல்லணும், இருக்குற பயலுக எல்லாம் அவங்க தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.