23/11/2018

தமிழினத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்...


தமிழனின் மாந்த நேயப் பண்பை, அவன் பண்பாட்டை, வீரத்தை, ஆயிரம் ஆண்டு கழித்து உலகை உணரச் செய்தவன் எம் தலைவன் பிரபாகரன்...

தமிழ் மொழியை கட்டி காத்து அம் மொழியின் வழியே இனத்தின் ஒற்றுமையை கட்டியமைத்து வீர சமர் புரிந்தவன்...

ஆங்கிலம் அறவே அற்ற தமிழ் பாட திட்டங்களை உருவாக்கி தமிழ் தேசத்தை கட்டி எழுப்பியவன்...

உலகில் தமிழ் மொழியின், இனத்தின் பெருமையை நிலை நாட்டியவன்...

இலக்கியங்களில் படித்த புறநானூற்று வீரத்தை நிகழ்த்தி காட்டியவன்...

இத்தகைய பெருமை மிக்கவர்கள் எல்லாம் தமிழ் மொழியில் பயின்றவர்களே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.