09/11/2018

கருவூர்ச் சித்தர்...


மன்னர் இராசராசசோழனின் அரசகுரு, பிறவிப் பெருங்கடல் கடந்து, பிறப்பு-இறப்பெனும் கர்மச்சக்கரத்தை வென்று முற்றுப்பெற்ற சித்தர் மகான் கருவூர்ச் சித்தர்.

தஞ்சைப் பெருங்கோவிலை வடிவமைத்தவர் எனக் கருதப்படும் தமிழ்ச் சித்தர்.

ஓம் கருவூரார் திருவடிகள் போற்றி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.