09/11/2018

இருவரின் உழைப்பை, இருவரும் சமமாக பிரித்து கொள்வதற்காக அன்றாட வாழ்க்கையை நோக்கி ஒரு பயணம்...


ஆனால் இங்கு இருக்கின்ற அரசியல்வியாதிகள்..?

மக்களின் உழைப்பை திருடி, மக்களை ஒன்று சேராமல் பார்த்து கொள்வது..

தன்னுடைய கட்சி மற்றும் தலைவனுக்காக தன் நண்பர்களை எதிர்த்து நிற்பவர்கள் இங்கு பலர் இருக்கிறார்கள்..

காரணம் தலைமை என்ற அடிமை மற்றும் அறியாமை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.