09/11/2018

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


இந்திய ஐ.என்.ஏ தலைவர் சுபாஷ் சந்திர போஸ். ஹிட்லரின் பறக்கும் தட்டு, யுஎஃப்ஒ திட்டத்தை பற்றி அறிந்திருந்தார், பெங்காலி சமஸ்கிருதப் பண்டிடை பயன்படுத்தி சமஸ்கிருத மொழிபெயர்ப்புகளுடன்
வேத வைமானிக சாஸ்திரங்களில் கூறப்படுகிற, பாதரச சுழற்சியில் அயனி இயந்திரங்களை உருவாக்க
ஹிட்லர் உதவியிருந்தார், என இந்திய சதி கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிகழ்வுக்கு சான்றாக,
ஏப்ரல் 4, 1944 இல், ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல் U-859, 33 டன் பாதரசம் மற்றும் 67நாசி படைவீரர்களுடன் அண்டார்டிக்காவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கையில்.   துணை பிரிட்டிஷ் நீர்மூழ்கிக் கப்பலுடன் போரிட நேரிட்டது.

அப்போது U-859 மூழ்கியது மற்றும் பெரும்பாலான குழுவினர் இறந்தனர். அதில் நாசி படைவீரர் ஒருவர் உயிர் பிழைத்தார். சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் அவரது மரண படுக்கையில் தங்கள் அண்டார்டிக்கா பயண நோக்கம் பற்றி கூறினார்.

அண்டார்டிக்காவில் உள்ள இரகசிய விமான கட்டுமான தளத்திற்கு இந்த பாதரசம் கொண்டு செல்லவே எங்களுக்கு கட்டளையிடப்பட்டது. ஒருவித விசேஷ விமான கட்டுமானத்திற்க்காகவே, இந்த பாதரசம் பயன்படுத்துவதாக கூறியிருந்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.