27/11/2018

தமிழ் தேசிய மாவீரர்கள் நாள்...


உன்னத இலட்சியத்திற்காக.. தமது உயிரை அர்ப்பணித்த உத்தமர்களின் நினைவுகளை.. தமிழ் மக்களது மனங்களில் இருந்து அழித்துவிட முடியாது..

எமது இன விடுதலைப் போராட்டத்திற்காக தங்களுடைய உயரிய உயிரையே அர்ப்பணித்த மாவீரர்களுடைய தினம் எப்போதும் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

அவர்களது மன உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் ஒரு போதும் முடியாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.