27/11/2018

தமிழா சிந்தித்து எழு...


சாதி தீண்டாமையை ஒழிக்க துவங்கப்பட்ட சீர்திருத்த இயக்கம் பிராமணர் பிராமணர் அல்லாதோர் என்ற வேறுபாட்டை மட்டும் சுட்டிகாட்டி..

தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி ஆகியோரை ஒருங்கிணைப்பு செய்தது..

விளைவு தமிழர்நாடு தமிழர் அல்லாதோரின் வேட்டைக்காடாகி போனது ..

கலையும் பண்பாடும் சீர்குலைந்தது..

ஆரிய வைசிய மகாசன சங்கம்,
நாய்டு மகாசன சங்கம்,
தெலுங்கு மகாசன சங்கம்,
கேரளா மகாசன சபை,
சௌராஷ்டிர அமைப்புகள்,

போன்றன முளைத்துவிட்டன..

ஆட்சி அதிகாரங்களை கைபற்றி கொண்டு தமிழனை ஒட்டு போட மட்டும் அழைக்கிறது திராவிடம்...

தமிழன் ஏமாந்து போனதுக்கு ஒரே காரணம் இந்தியமும் திராவிடமும் தான்..

நாம் தமிழர்கள், நம் நாடு தமிழர்நாடு..

திராவிடன் தமிழன் அல்ல என்பதை உணர வேண்டும்..

இன பற்று கொள்ளத வரை எழ முடியாது, எழ மறுக்கும் இனம் பிணத்திற்கு சமம்..

சினம் கொள்ள மறுத்தால்
நீயும் ஒரு பிணம்...

தமிழர்நாடு தமிழர்களுக்கே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.